Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 ஆண்டுகளுக்கு முன்பு வைத்த பெயரால் ....இளம்பெண் வேதனை !

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (15:59 IST)
கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள சுங்கோன் என்ற பகுதியில் வசித்து வருபவர் சைன் தாமஸ். இவரது மனைவியின் பெயர் கொரோனா.

இவருக்கு சரியாக 34 வருடங்களுக்கு முன் ஒருய் பாதிரியாரால் இப்பெயர் சூப்படப்ப்பட்டதாகத் தெரிகிறது. அதன் அர்த்தன் கிரவுன்(Crown) என்று கூறியுள்ளார்.

தற்போது 2020ல் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரொனாவால் அவரது பெயரைக் கேட்டதும் மக்கள் பதறுகிறார்கள். சிலர் கிண்டல்செய்கிறார்கள்… மேலும் ரத்த தானம் செய்ய பெயரை எழுதியபோது மருத்துவர்களே தனது பெயரைப் படித்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் திருமதி. எஸ்.கொரோனா. இந்தப் பெயர் தனதுக்கு வேதனையைத் தருவதாகவும் வருத்தப்பட்டு வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments