Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவம்: மீட்பு பணியில் தீவிரம்

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (16:12 IST)
மும்பை அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம், 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்பு இதை பற்றி அக்கம்பத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்பு உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் சுமார், 40 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments