Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் வரி உயர்வால்..பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (17:21 IST)
இன்று மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சாலை உள்ளிட்ட கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 1 கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை வரி ரூ. 1, உற்பத்தி வரி ரூ. 1 என லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. மேலும் உள்ளூர் வரிகளை சேர்த்து பெட்ரோல் ரூ.2.50, டீசல் ரூ.2.30 என்று உயர்கிறது.
 
ஏற்கனவே பெட்ரோல் உயர்வு என்று மக்கள் புலம்பிவரும் நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் நிச்சயம் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு  உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments