Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் வரி உயர்வால்..பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (17:21 IST)
இன்று மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சாலை உள்ளிட்ட கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 1 கூடுதல் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நெடுஞ்சாலை வரி ரூ. 1, உற்பத்தி வரி ரூ. 1 என லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. மேலும் உள்ளூர் வரிகளை சேர்த்து பெட்ரோல் ரூ.2.50, டீசல் ரூ.2.30 என்று உயர்கிறது.
 
ஏற்கனவே பெட்ரோல் உயர்வு என்று மக்கள் புலம்பிவரும் நிலையில் இந்த பெட்ரோல் விலை உயர்வால் நிச்சயம் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு  உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments