Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கிறது மதுபானங்களின் விலை: முதல்வர் அதிரடி

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (17:19 IST)
நாளாக நாளாக அரசுகளின் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. வெவ்வேறு பொருட்களின் மீது வரியை ஏற்றியும் கட்டுபடியாகவில்லை. அதனால் மதுபானங்களின் விலையை உயர்த்தி விடலாம் என முடிவெடுத்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட 60 சதவீதம் குறைவான விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதால் விலையேற்றம் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளனர்.

புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் தமிழகத்திலிருந்து பல மதுப்பிரியர்கள் அங்கே படையெடுப்பது வழக்கம். தற்போது விலையேற்றம் என்றாலும் அது தமிழகத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதால் மதுப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments