Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:54 IST)
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்  நடத்தப்போவதாக தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா  உட்கட்சி எதிர்ப்பு அணி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாநில தலை நகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது.

இந்த இமெயில் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

துருக்கியில் இருந்து இனி மார்பிள்ஸ் வாங்க மாட்டோம்: ராஜஸ்தான் வியாபாரிகள் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments