Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய நடிகை

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய நடிகை

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (13:37 IST)
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை ஆர்ஷிகான், அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பாலிவுட் படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாடல் அழகி ஆர்ஷிகான். 
 
இவர் ஒருமுறை, துபாய் பயணத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ஃரிடியும் உடலுறவு கொண்டாதக செய்திகள் வெளியானது.
 
இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்த அவர் “ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. யாரை நான் விரும்புகிறோனோ அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வேன். இது மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை இல்லை” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
 
மேலும், அதன்பின், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதர்கு அப்ரிடிதான் காரணம் என்று குண்டை வீசினார். 
 
அதன்பின் சமீபத்தில், புனேயில் உள்ல ஒரு நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக, அவரை போலீசார் கைது செய்து, வான்வாடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்திருந்தனர். 
 
ஆனால், நேற்று காலை அங்குள்ள பெண் காப்பளர்களுடன் வாக்கு வாதம் செய்த அவர், மாலை அங்கிருந்து தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்