Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இருந்து விலகிய முக்கியத் தலைவர்! அதிர்ச்சி முடிவு!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (15:51 IST)
மகாராஷ்டிரா பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே  கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. கடந்த 2016ஆம்ஆண்டு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் அவருக்கு கட்சி சீட் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த ஏக்நாத் இப்போது பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைய உள்ளார். இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பட்டீல் உறுதி செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments