Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நிர்வாகி கைது!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:19 IST)
பணமோசடி தொடர்பாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி பாஜக பெண் நிர்வாகியும், டிக் டாக் என்ர சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான தம்பதியகள் காயத்ரி- ஸ்ரீதர் ஆகிய இருவரும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.44 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தம்பதியரில் ஸ்ரீதர் தனியார் கல்லூரியில் பேரசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments