Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசானில் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை: பீகார் மாணவர் திறமைக்கு கிடைத்த பெருமை..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (15:28 IST)
பீகார் மாநிலத்தை சேர்ந்த என்.ஐ.டி. மாணவரான அபிசேக் என்பவருக்கு அமேசான் நிறுவனத்தில் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது.
 
பீகாரின் பாட்னா நகரை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள ஐஐடியில் இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ள நிலையில் அவருக்கு அமேசானில் ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்து உள்ளது. அ
 
 கடந்த  2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி அபிசேக் கோடிங் தேர்வில்  வெற்றி பெற்று அதன் பின்னர்  3 சுற்றுகள் கொண்ட நேர்காணலிலும் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு இந்த வேலை கிடைத்துளது.
 
இதனையடுத்து பீகார் மாணவர் அபிஷேக்கிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments