Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்த உறவினருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (19:10 IST)
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இதனை அடுத்து உலகில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு தற்போது முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நாட்டில் அப்பாவி மக்களை மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் கடந்த சில நாட்களாக பாதிப்பு ஏற்படுத்தி வருவதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் தற்போது பாட்னாவில் உள்ள பீகார் மாநில முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் நிதிஷ்குமாரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் முதல்வர் இல்லத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முதல்வர் உள்பட முதல்வரின் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படும் என்று அம்மாநில சுகாதாரத்து அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments