Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:51 IST)
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உடல் நலக் குறைவு காரணமாக  இன்று காலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காய்ச்சல் மற்றும் கண், கால்மூட்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று காலை 8:30 மணி அளவில் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நிதிஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ மனையில் இந்த சிகிச்சை குறித்து சரியான விவரங்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments