Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி விபரங்களை திருடும் செயலிகள்: 3 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல்!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:25 IST)
வங்கி விவரங்களைத் திருடும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 3 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தற்போது டிஜிட்டல் உலகில் வங்கிகளில் திருடும் தொழில் நுட்ப திருடர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கி விவரங்களை திருடக்கூடிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 3 லட்சம் முறை டவுன்லோட் செய்யப்பட்டு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
ஆன்லைன் வங்கி தகவல்களை இந்த செயலியை பயன்படுத்தி திருடுவதும், மக்களின் தொலைபேசி உரையாடல் ஆகியவற்றை பதிவு செய்வதும், மொபைல் போனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வங்கி விவரங்களை திருடி வருகிறார்கள் எனவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments