Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை பக்தர்களுக்கு புல்லட் சவாரி – தெற்கு ரயில்வே அறிமுகம் !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (18:52 IST)
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பம்பை வரை புல்லட்டில் செல்லும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.

கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து ஐய்யப்ப பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து ஐய்யப்பனை தரிசிக்க செல்ல ஆரம்பித்துள்ளனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் பொருட்டு புல்லட்டில் பம்பை வரை செல்லும் வாடகை புல்லட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

செங்கனூர் ரயில் திட்டத்தில் இருந்து பம்பை வரை செல்லும் 83 கிலோ மீட்டருக்கு இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு செங்கனூர் ரயில் நிலையத்தில் நவம்பர் 27 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு.. கடைசி நேரத்தில் அமெரிக்க அதிபரின் அதிரடி நடவடிக்கை..!

நிறைவு பெற்றது மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் நடை சாத்தப்படுவது எப்போது?

3 நாட்கள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நடுவானில் திடீரென இயந்திர கோளாறு.. சென்னையிலிருந்து கிளம்பிய விமானத்தால் பரபரப்பு..!

அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது தவறான முடிவு.. சசிகலா கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments