Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக அய்யன் செயலி: கேரள அரசின் சூப்பர் வசதி..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (08:29 IST)
சபரிமலைக்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் முழு விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அய்யன் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டதை அடுத்து ஐயப்ப பக்தர்கள் மாலை போட தொடங்கியுள்ளனர். 
 
இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளதை அடுத்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அய்யன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த செயலி மூலம் வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்கவும் வனவிலங்கு நடமாட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். அது மட்டும் இன்றி தங்குமிடம், கழிவறை வசதி, குடிநீர் வசதி  உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 எனவே ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு இந்த செயலி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments