Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமியத்திலிருந்து மருந்து பொருட்கள் - ஆயுர்வேத மருத்துவர்கள் சாதனை

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (11:50 IST)
கோமியத்தை பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதில் சாதனை படைத்து வருகிறது உத்தரப்பிரதேச ஆயுர்வேத மருத்துவத்துறை.

 
உத்தரப்பிரதேச ஆயுர்வேத மருத்துவத்துறை அம்மாநிலத்தில் பசுவின் சிறுநீரிலிருந்து 8 வகையான மருந்து பொருட்களை தயாரித்து, அதை நோயாளிகளின் மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது 
 
கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருத்துப் பொருட்கள்  ஈரல் பிரச்சனை, மூட்டுவலி, நோய் எதிர்ப்புத்திறன் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துகளாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவத்துறையின் செயலாளரான ஆர்.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.
 
மேலும், கோமியத்தை பயன்படுத்தி பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் நடத்துவது குறித்த ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments