Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே என் யு தாக்குதல்; சந்தேக பட்டியலில் அய்ஷி கோஷ்

Arun Prasath
வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:26 IST)
ஜே.என்.யு வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷும் உள்ளார்.

சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உட்பட 9 பேர் உள்ளனர். இவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments