Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே அடி 15 கிலோ மீட்டருக்கு சவுண்டு... ராமர் கோவில் மணி ஸ்பெசாலிட்டி!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (15:43 IST)
அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலில் பொருத்தப்படவுள்ள மணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கவுள்ளது. இந்த கோவிலுக்கு உத்தர பிரதேச மாநிலம் ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்களான தவு தயால் மற்றும் இக்பால் மிஸ்த்ரி கோவிக்கு மணி உருவாக்கியுள்ளனர். 
 
இந்நிலையில் இது குறித்து இக்பால் மிஸ்த்ரி தெரிவித்துள்ளதாவது, இது சிறந்த முறையில் உருவாகியுள்ளது.  மேலும், இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கக்கூடியது. 
 
இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments