Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி மத்தியஸ்தம் விவகாரம் : நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (18:28 IST)
அயோத்தி வழக்கில் சர்சைக்குறிய நிலத்தை  3 அமைப்புகள் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக நாளை உச்சநீதிமன்றம் திர்ப்பளிக்கிறது செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அதே சர்ச்சைக்குரிய இடத்தை 3 தரப்பினருக்கு சமமாக ஒதுக்கி 2010 ல் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சமரச பேச்சு வார்த்தையில் இஸ்லாமிய  அமைப்புகள், இந்து அமைப்புகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அயோத்தி விவகாரத்தில் மஸ்தியர்கள் மூலம் தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 
 
அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்தன. மேலும் அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்ற சாசன அமர்வு இதுகுறித்து தீர்ப்பளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments