Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாம் அலை …. ஆட்டோமொபைல் துறையில் தொடங்கிய சரிவு!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:00 IST)
கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிய தொடங்கியுள்ளது.

கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், பலரும் பாதுகாப்பு கருதி கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்க ஆரம்பித்ததுதான். ஆனால் இப்போது இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துள்ளது. அதிலும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கார்களின் விற்பனை 25 சதவிதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 27 சதவீதமும் குறைந்துள்ளது. இதனால் சில நிறுவனங்கள் இப்போது உற்பத்தியை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments