Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் புகாரில் சிக்கியவரை கன்னத்தில் சரமாரியாக அறைந்த பெண் காவலர் (வீடியோ)

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (19:36 IST)
பீகார் மாநிலத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஆட்டோ டிரைவரை பெண் காவலர் ஒருவர் கண்ணத்தில் அறைந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
 
 

                                  நன்றி ANI
பிகார் மாநிலம் பாட்னாவில் பெண் ஒருவர் தன்னை ஆட்டோ டிரைவர் கேலி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
 
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை ஜோதி குமாரி என்ற பெண் காவலர் கண்ணத்தில் அறைந்து இழுத்து சென்றார்.


 
 
அந்த பெண் காவலரின் செயலைப் பாராட்டி இந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் அனைத்து பகிர்ந்து வருகின்றனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்