Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களுக்குள் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்.

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (15:09 IST)
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள லம்பா கிராமத்தில் உள்ள ஒரு கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ பரவலாகி வருகிறது.

நாகரிகம் எவ்வளவு வளர்ந்தும், தொழில் நுட்பங்கள் எத்தனை வேகமாக வளர்ந்து மனிதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், இன்னும் மனிதர்கள்  சக மனிதர்களை கொடுமைப் படுத்துவதில்லை விடவில்லை என்று சில சம்பவங்கள் மூலம் தெரிகிறது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம்  நாகெளர் என்ற மாவட்டத்தில் உள்ள லம்பா ஜாதன் என்ற கிராமத்தில் ஒரு கோயிலில் நுழைந்ததற்காக தலித் குடும்பத்தினர் மீது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் கொடூர தாக்குதல் டனடத்தினர்.

இதுகுறித்து,வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துகின்றனர், தங்கள் விடும்படி கெஞ்சியும்கூட மீண்டும் தாக்குதல் நடத்தும் வீடியோ அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments