Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்...மாநிலத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (19:35 IST)
தமிழகத்தைப் போல் விரைவில்  மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு மீண்டும் திரிணாமுள் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென தீவிரமாகப் பிரச்சாரத்தில்  ஈட்டுபட்டுள்ளார்.

அதேபோல் பாஜகவும் அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் பரப்புரைக்குச் சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சில மர்ம நபர்கள் தள்ளிவிட்டனர். அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளாதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments