Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் கோளாறு: ரூ.100க்கு பதில் ரூ.500; 8 லட்ச ரூபாய் அம்பேல்!!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (14:49 IST)
ஹைதராபாத்தின் சம்ஷாகாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கொடாக் மகேந்திரா வங்கி ஏடிஎம்-ல் 100 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. 


 
 
ரூ.100க்கு பதிலாக ரூ.500 கிடைப்பதை அறிந்த விமானப் பயணி ஒருவர் மற்றவர்களிடம் இதைக் கூற உடனே நிறைய பேர் அந்த ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துள்ளனர். 
 
இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்தில் உள்ள குறிப்பிட்ட ஏடிஎம் இயந்திரத்தின் சேவையை நிறுத்தினர். ஆனால், அதற்குள் ரூ.8 லட்சம் தொகையை வாடிக்கையாளர்கள் எடுத்துவிட்டனர். 
 
100 ரூபாய்க்கு உரிய இடத்தில் 500 ரூபாய் நிரப்பப்பட்டிருக்கிறது. இதனால் தான் இந்த தவறு நேர்ந்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments