Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.26 லட்சத்துக்கு போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (14:29 IST)
குஜராத் மாநிலத்தில் ரூ.26 லட்சம் மதிப்புடைய போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
புதிய 2000 ரூபாய் வெளியான இரண்டாவது நாளே அதன் போலி ரூபாய் நோட்டு வெளியானது. இந்நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாடு மூலம் இந்தியாவில் கோடி கணக்கில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதாகவும், இதை தடுக்கவே தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
 
ஆனால் பிரதமர் மாநிலமான குஜராத் மாநிலத்தில் இன்று ரூ.26 லட்சம் மதிப்பிளான போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments