பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 7 ஆண்டு சிறை

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (10:51 IST)
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்.


 

 
கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் பினாமி பரிவத்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 
இதற்கு முன் பினாமி பெயரில் சொத்து பரிவர்த்தனையில் ஈடுப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருந்தது. தற்போது 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும். அதோடு அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த சட்டத்தில் வழிபாடு தலங்களுக்கு சொந்தமான நேர்மையான சொத்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments