Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் கைது

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (10:25 IST)
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 81 தமிழர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 

 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படை அமைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் 69 தமிழர்கள் செம்மரம் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 81 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அவர்களிடம் இருந்து 42 செம்மரங்கள் மற்றும் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செம்மரக் கடத்தலில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருவது சந்தேகத்திற்கான இடமாய் அமைகிறது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments