Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் வழியாக வந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்! – அசாமில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (15:23 IST)
இந்தியாவில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அசாமில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் இன்றி சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் அசாமலின் உடல்குரி பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பரிசோதனையில் ஈடுபட்ட போலீஸார் துப்பாக்கிகள், வெடிக்குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். நாளை சுதந்திர தின விழா நடக்க உள்ள நிலையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments