Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சிக்கு வந்த பாஜக; பதவி விலகிய சபாநாயகர்!!

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (12:49 IST)
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
கர்நாடகாவில் எம்.ஏல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமார்சாமி அரசு தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரி கடந்த வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்றார். 
 
இன்று கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதன் மூலம் அவர் தனது முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். 
 
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆம், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments