Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்கள் விலை உயரப் போகிறதா? அதிர்ச்சியான தகவல்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (21:12 IST)
வரும் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பிரபல கார்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலை உயர்வதாக தகவல் வெளியாகிறது.

அதில், மாருதி, சுசுகி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா, ஹோண்டா, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து 2%  முதல்  3% வரை உயர உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த கார்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments