Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 8 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் குற்றச்சாட்டை அடுத்து இன்று அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் 8 எம்எல்ஏக்கள் பங்கு பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மொத்தம் 62 பேரில் 54 பேர் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது 
எனவே அந்த 8 எம்.எல்.ஏக்களும் விலை போய் விட்டார்களா என்ற சந்தேகம் மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் வலுத்துள்ளது
 
மற்ற மாநிலத்தை போலவே டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என்ற எண்ணம் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments