Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 8 எம்.எல்.ஏக்கள் மிஸ்ஸிங்?

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:54 IST)
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் குற்றச்சாட்டை அடுத்து இன்று அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் 8 எம்எல்ஏக்கள் பங்கு பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மொத்தம் 62 பேரில் 54 பேர் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது 
எனவே அந்த 8 எம்.எல்.ஏக்களும் விலை போய் விட்டார்களா என்ற சந்தேகம் மற்ற எம்எல்ஏக்கள் மத்தியில் வலுத்துள்ளது
 
மற்ற மாநிலத்தை போலவே டெல்லியிலும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது என்ற எண்ணம் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments