Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளின் இடத்தை செயலிகள் பிடிக்கும்- உதய் கோடக்

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (23:35 IST)
சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் வழங்கிக் கொண்டிருந்த சேவையை தற்போது பல செயலிகள் வழங்கிக் கொண்டுள்ளன.

இந்நிலையில் வங்கிகளின் இடத்தை கூகுள், ஃபோன்பே, paytm  போன்ற டிஜிட்டல் பேமண்ட் செயலிகள் பிடிக்கும் என கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கூகுள் பே, ஓன்பொபே போன்ற டிஜிட்டர் பணப் பரிவர்த்தனை செயலிகள் அதிகரித்து வருவதால்  இந்தியாவில் பாரம்பரியமுள்ள வணிகச் செயல்பாடுகளை அந்நிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இழக்க வேண்டிய நிலை வர  வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments