Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறையில் பெண் சிசு கொலை...

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (21:20 IST)
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தை கழிவறையில் அமுகிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று கழிவறையில் அமுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் உடலை மீட்ட போலீஸார்  பெண் சிசு கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments