Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் வீட்டை தயவுசெய்து இடித்துவிடுங்கள்: முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த குடியிருப்புவாசிகள்

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (13:03 IST)
எங்கள் வீட்டை தயவுசெய்து இடித்துவிடுங்கள்: முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த குடியிருப்புவாசிகள்
எங்கள் வீட்டை தயவு செய்து இடித்து விடுங்கள் என உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த குடியிருப்புவாசிகள் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த வீடுகளில் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற கட்டுமான பொருள்கள் கொண்டு கட்டப்பட்டதாகவும் தற்போது வீடுகள் விரிசல் அடைந்திருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் எனவே தானாக இடிந்து விழுவதற்குள்  இந்த குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் கொடுத்துள்ளனர் 
 
நாங்கள் கஷ்டப்பட்டு 30 வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தில் வீடு வாங்கினோம் என்றும் ஆனால் அந்த வீட்டில 10 ஆண்டுகள் கூட முழுமையாக இருக்க முடியாத அளவுக்கு வீடு தரமற்ற முறையில் கட்டப்பட்ட இருப்பதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments