Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் மீது வழக்கு: கர்நாடக அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (12:57 IST)
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் உள்பட 8 பேர் மீது கர்நாடக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் குடியிருப்பு கட்டுவதில் செய்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது
 
அதுமட்டுமின்றி முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் உள்பட 8 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர், முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் உள்பட பலர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments