Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் மீது வழக்கு: கர்நாடக அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (12:57 IST)
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் உள்பட 8 பேர் மீது கர்நாடக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் குடியிருப்பு கட்டுவதில் செய்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது
 
அதுமட்டுமின்றி முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகன் உள்பட 8 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர், முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் உள்பட பலர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments