Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அடுத்தொரு பிரமாண்ட சிலை...

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (15:44 IST)
சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி உலகின் மிக பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீபாவளியை முன்னிட்டு அயோத்திக்கு சென்றார்.

அப்போது அவர் கூறியதாவது:
 
அயோத்தியில் ராமர் சிலை வைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் ஒரு இடத்தில் சிலை வைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
 
பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடிபெற்று வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்விதம் கூறியிருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments