Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின்கம்பி; 8 பேர் உடல் கருகி பலி! – ஆந்திராவில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (09:25 IST)
ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்த சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் சில்லகொண்டையபள்ளி என்ற இடத்தில் விவசாய பணிகளுக்காக காலையிலேயே ஷேர் ஆட்டோ ஒன்றில் மக்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி ஒன்று ஆட்டோ மீது அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கியதுடன் ஆட்டோவும் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments