Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர சட்டசபையை என்ன செய்ய போகிறார் ராஜமெளலி? பிரம்மிக்க வைக்கும் மாதிரி வீடியோ!!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (18:44 IST)
2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்தது. அப்போதில் இருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலத்திற்கும் ஹைதராபாத் தலைநகராக செயல்பட்டு வருகிறது.
 
தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகராக மாற இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக போகும் அமராவதி நகரத்தை பாகுபலி இயக்குனர் ராஜமௌலி வடிவமைக்கிறார். 
 
அமராவதியை உருவாக்க மொத்தமாக ரூ.58,000 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா மாநில சட்டசபையில் புதிய மாற்றத்தை கொண்டுவரவுள்ளார். இது குறித்த மாதிரி வீடியோவை சமீபத்தில் ஆந்திர அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
 
இந்த வீடியோவில் ராஜமெளலின் கட்டமைப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments