Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் நாளை புதிய புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (08:20 IST)
வங்க கடலில் புதிய புயல் உருவாகி இருப்பதை அடுத்து அந்தமான் பகுதிக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்க கடலில் அசானி என்ற புதிய புயல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த புயல் காரணமாக அந்தமான் பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்தமான் அரசு எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments