Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பெண்களுடன் உல்லாச வாழ்க்கை: லீக்கான தாத்தாவின் லீலைகள்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (10:14 IST)
உத்திரபிரதேசத்தில் 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவர் 7 பெண்களை திருமணம் செய்துகொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் 50 வயதான தலைமை ஆசிரியர் ஒருவர் 7 மனைவிகளை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது 2வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது கணவர் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் தர மாட்டிங்கிறார். அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அந்த பெண் கூறி தான் தலைமை ஆசிரியரின் அனைத்து லீலைகளும் அம்பலமானது. போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments