Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் 37 அரசுப்பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (17:30 IST)
புதுச்சேரியில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை ஒட்டி   பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான அ.இ. ந. ரா.காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை ஒட்டி   பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் உள்ள 37 அரசுப்பள்ளிகளுக்கும் நாளை முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு  விடுமுறை அளிப்படுவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments