Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (17:22 IST)
மேகாலயா மாநிலத்தில் உள்ள  துரா அருகே  லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நில நடுக்கம் பற்றி டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் முன்கூட்டியே கணித்திருந்தார்.

ALSO READ: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை!
 
இந்த  நிலையில், இவர், இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்படலாம் என்று கணித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மேகாலயா துரா அருகே  லேசான  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments