Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (17:22 IST)
மேகாலயா மாநிலத்தில் உள்ள  துரா அருகே  லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நில நடுக்கம் பற்றி டச்சு ஆய்வாளர் ஹூக்ர்பீட்ஸ் முன்கூட்டியே கணித்திருந்தார்.

ALSO READ: துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை!
 
இந்த  நிலையில், இவர், இந்தியாவிலும் நில நடுக்கம் ஏற்படலாம் என்று கணித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மேகாலயா துரா அருகே  லேசான  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments