Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டாம்! – எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (11:49 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதை தவிர்க்க ந்ய்ம்ஸ் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்புகள் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எய்ம்ஸ் பேராசிரியர் மற்றும் மருத்துவர்கள் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது கொரோனா பரவலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments