Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி அகதிகள் முகாம் இல்ல.. மறுவாழ்வு முகாம்! – தமிழக அரசு அரசாணை!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமை இனி மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றி அரசாணை வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஈழ தமிழர் அகதிகள் முகாம் சாலைகள், வீடுகள் சீரமைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின.

மேலும் இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments