Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.40 வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (07:39 IST)
பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் ஆவணப்படம் பிபிசி வெளியிட்ட நிலையில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். பிபிசி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம் காட்டிய நிலையில் தற்போது வரி ஏய்ப்பை பிபிசி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒட்டுக் கொண்டு உள்ளதாக மத்திய வருமானவரித்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் உள்பட பிரதமர் மோடிக்கு எதிரான ஆவண படத்தை பிபிசி நிறுவனம் பதிவு செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வருமானவரித்துறை அதிரடியாக பிபிசி நிறுவனத்தில் சோதனை நடத்தது 
 
60 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பிபிசி நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரியை குறைத்து செலுத்தியதை பிபிசி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மீதமுள்ள வரியை செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments