Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு… நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:30 IST)
ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு சென்ற விமானத்தில் நடிகை ரோஜா பயணம் செய்துள்ளார்.

திருப்பதியில் அந்த விமானம் தரையிறங்க முயன்ற போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரிந்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் விமானத்தை தரையிறக்காமல் அங்கிருந்து பெங்களூருக்கு அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் என்ன கோளாறு என்பது பற்றிய விவரம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

போலி ஊடகவியலாளர்களின் அரசியல் விவாதங்கள்.. நேரத்தை வீணடிக்க வேண்டாம்: பிரசாந்த் கிஷோர் கருத்து

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. இன்றும் சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments