Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒரு நடிகரா? அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (10:11 IST)
30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒரு குற்றவாளி ஒரு நடிகர் என தெரியவந்துள்ளது போலீசாரை அதிர வைத்துள்ளது. 
 
காசியாபாத் என்ற பகுதியைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி ஓம்பிரகாஷ். 65 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்
 
இந்த நிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டபோது அவர் கடந்த 30 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்துள்ளார் என்றும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்பதும் தெரியவந்தது 
 
இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். கொலை கொள்ளை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஓம் பிரகாஷ் இந்த 30 ஆண்டுகளில் நடிகராக இருந்து வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது அதுமட்டுமின்றி ஒரு திரைப்படத்தில் அவர் போலீசாக நடித்து உள்ளது காவல்துறையே அதிர வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments