Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி வெற்றி

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (20:13 IST)
நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது பலமுறை மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட உடனுக்குடன் சரிசெய்யப்பட்டாமல் இருந்தது.ஆயினும் இரண்டு முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மாலை 6 க்கு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

கடந்த 12ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 52 வாக்குப் பதிவு மையங்களில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), பாஜகவின் ஆதரவு பெற்ற அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி), ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா யுவா சங்கர்ஷ் சமிதி (சிஒய்எஸ்எஸ்), இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டன.

நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது பலமுறை மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட அது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டாமல் இருந்தது. ஆயினும் இரண்டு முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மாலை 6 க்கு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அப்போது ஏபிவிபி ன் சார்பாக போட்டியிட்டவர்கள் தலைவர், துணைத் தலைவர் இணை செயலாளர் ஆகிய பதவிகளில் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments