Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் மூலம் யாசகம் பெறும் பிச்சைக்காரர்கள்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (19:49 IST)
சீனாவில் பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெறுகிறார்கள்.

 
இந்த நவீன உலகில் தற்போது எல்லா சேவைகளும் டிஜிட்டல் மையமாகி வருகிறது. பண பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் முறையில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. 
 
இந்நிலையில் சீன நாட்டில் உள்ள பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறி அசத்தி வருகின்றனர். சீனாவில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று அசத்தி வருகின்றனர்.
 
கையில் துணி முட்டை இருக்கிறதோ இல்லையொ அவர்கள் அகையில் க்யூஆர் கோட் மற்றும் கார்டுகள் தேய்ப்பதற்கான இயந்திரம் உள்ளது. பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் டிஜிட்டல் முறையில் யாசகம் கேட்கின்றனர்.
 
அமெரிக்காவை விட சீனாவில் 50 மடங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments