Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் மூலம் யாசகம் பெறும் பிச்சைக்காரர்கள்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (19:49 IST)
சீனாவில் பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெறுகிறார்கள்.

 
இந்த நவீன உலகில் தற்போது எல்லா சேவைகளும் டிஜிட்டல் மையமாகி வருகிறது. பண பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் முறையில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. 
 
இந்நிலையில் சீன நாட்டில் உள்ள பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறி அசத்தி வருகின்றனர். சீனாவில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று அசத்தி வருகின்றனர்.
 
கையில் துணி முட்டை இருக்கிறதோ இல்லையொ அவர்கள் அகையில் க்யூஆர் கோட் மற்றும் கார்டுகள் தேய்ப்பதற்கான இயந்திரம் உள்ளது. பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் டிஜிட்டல் முறையில் யாசகம் கேட்கின்றனர்.
 
அமெரிக்காவை விட சீனாவில் 50 மடங்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments