Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது: பாஜக எம்.பி

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (16:11 IST)
மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செயவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அதே நேரத்தில் வளர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது என்று பாஜக எம்.பி. ரமேஷ் பியாஸ் கூறியுள்ளார்.


 

 
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி, பாலியல் வன்கொடுமை யாருக்கு நிகழ்ந்தாலும் அது கொடிய குற்றம் என்று கூறினார். காங்கிரஸ் தரப்பில் சிறுமி மற்றும் வளர்ந்த பெண்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செயப்பட்டால் அது கொடிய குற்றம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இத்தகைய கருத்துகளை மறுத்த பாஜக எம்.பி. ரமேஷ் பியாஸ் கூறியதாவது:-
 
மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செயவர்கள் தூக்கிலிட வேண்டும். அதே நேரத்தில் வளர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது புரிந்து கொள்ளக்கூடியது என்று கூறினார். 
 
மேலும் டெல்லி நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை இந்தியாவையே அதிரவைத்தது. சத்தீஸ்கர் பகுதியில் நடந்த சம்பவம் அவமானம் விஷயம் என்று தெரிவித்தார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்