Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியிடம் சூர்யா-ஜோதிகாவின் மகள் கேட்ட கேள்வி!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (15:21 IST)
இந்திய கிரிக்கெட் வீரர், மஹேந்திர சிங் தோனி, சென்னையில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவும் கலந்துக்கொண்டனர். 


 
 
அப்போது, தியா தோணியிடம் பூங்கொத்து கொடுத்து ஒரு கேள்வியினை கேட்டார்.
 
தியா கேள்வி: பள்ளியில் படிக்கும்போது குறும்பு செய்திருக்கிறீர்களா? 
 
தோனி பதில்: ஆம், நான் பள்ளிப் பருவத்தில் குறும்புக்காரனாக இருந்தேன். அந்த வயதில் அப்படித் தான் இருக்க வேண்டும்.


 
 
தேவ்: நானும் குறும்புக்கார பையன் தான் (மெதுவாக தெரிவித்தார்). 
 
தோனி: நான், உங்கள் அப்பா நடித்த சிங்கம் படத்தை பார்த்தேன். நான் அவரின் ரசிகன். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments