Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியிடம் சூர்யா-ஜோதிகாவின் மகள் கேட்ட கேள்வி!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (15:21 IST)
இந்திய கிரிக்கெட் வீரர், மஹேந்திர சிங் தோனி, சென்னையில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவும் கலந்துக்கொண்டனர். 


 
 
அப்போது, தியா தோணியிடம் பூங்கொத்து கொடுத்து ஒரு கேள்வியினை கேட்டார்.
 
தியா கேள்வி: பள்ளியில் படிக்கும்போது குறும்பு செய்திருக்கிறீர்களா? 
 
தோனி பதில்: ஆம், நான் பள்ளிப் பருவத்தில் குறும்புக்காரனாக இருந்தேன். அந்த வயதில் அப்படித் தான் இருக்க வேண்டும்.


 
 
தேவ்: நானும் குறும்புக்கார பையன் தான் (மெதுவாக தெரிவித்தார்). 
 
தோனி: நான், உங்கள் அப்பா நடித்த சிங்கம் படத்தை பார்த்தேன். நான் அவரின் ரசிகன். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments